Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எப்.எம்.தாஹிர்)
நாட்டிலுள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலும் சிரேஷ;ட மாணவர்களுக்கான முயற்சியான்மை மற்றும் நிர்வாக அபிவிருத்தி தொடர்பான தலைமைத்துவ பயிற்சி நெறி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பயிற்சிநெறி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இந்த பயிற்சி நெறியில் 500 சிரேஷ;ட பல்கலைகழக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர். 2, 3, 4 வருடங்களில் கல்வி பயிலும் சிரேஷ;ட மாணவர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க உரையாற்றுவதையும், கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
22 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago