Kogilavani / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவரது, சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 567 சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி , வத்துகாமம் வீதி, நவயாலதென்னை பகுதியில் வைத்தே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago