ஆ.ரமேஸ் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில், ஒரு தொகை கஞ்சா பொட்டலங்களுடன் 3 இளைஞர்களை, இராகலை பொலிஸார், நேற்று (09), கைது செய்துள்ளனர்.
இராகலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, சென் லெணாட்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 minute ago
20 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
26 minute ago
30 minute ago