R.Maheshwary / 2021 ஜனவரி 07 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி, முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று (7) தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலானது தோல்வியில் முடிவடைந்ததென, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025