Super User / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளுக்கென 'நிக்கொட்' நிறுவனத்தால் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் புனரமைப்புப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்று 'நிக்கொட்' நிறுவனப் பணிப்பாளர் திருமதி நடராஜபிள்ளை ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
6 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
18 Jan 2026