Niroshini / 2016 ஜூலை 26 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் இயங்கிவரும் சாரா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான பொதுஅறிவுப்பரீட்சை வழிகாட்டல் தொடர்பான இலவச கருத்தரங்கொன்று நேற்று திங்கட்கிழமை புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலையில் இடம்பெற்றது.
சாரா கல்வி அமைப்பின் தலைவர் சுல்தான் அப்துல் காதர் ( ஜென்சீர்) தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த கருத்தரங்கில் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.கே.நஜீபுல்லாஹ் வளவாளராக கலந்துகொண்டார்.


3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026