Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் வலயக் கல்விப பணிமனைக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பிள்ளை நேயப் பாடசாலை செயலமர்வு நாளையும நாளை மறுதினமும் புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த செயல் அமர்வு இடம் பெறவுள்ளதாக ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.பரீனா நவாஸ் தெரிவித்தார்.
3 minute ago
6 minute ago
7 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
7 minute ago
10 minute ago