Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் நகரசபையில் நடைப்பெற்ற இந்த மர நடுகை திட்டத்தில் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது புத்தளம் நகரில் சுமார் 2 இலட்சம் மரங்கள் நாட்டப்படவுள்ளதாகவும், அதன் மூலம் புத்தளத்தினை பசுமையாக வைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .