A.P.Mathan / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பான மொபிடெல் நிறுவனம், 2008ஆம் ஆண்டில், நாட்டின் தொலைத் தொடர்புத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, அரச துறையில் சேவையாற்றுவோருக்கு 'மொபிடெல் உபகார' பொதியை அறிமுகப்படுத்தியது. இவ்வாறு அரச ஊழியர்களுக்கு விசேட மாற்றத்தைக் கொண்டு வந்த 'மொபிடெல் உபகார' பொதிக்கு மேலும் பெறுமதிசேர்க்கும் வகையில், இப்போது புரட்சிகரமான இணையத்தள சேவையையும் அவர்களுக்கு வழங்கும் செயற்பாட்டை மொபிடெல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago