Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில், முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்துக்கு முன்னால், நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கார வண்டியின் சாரதியும், படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago