Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
மாங்குளத்திலுள்ள 613ஆவது பிரிகேட் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இராணுவ வீரரின் சடலம் மரண விசாரணைக்காக வவுனியா பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .