Kanagaraj / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதவானின் மணிபர்ஸை 'பிக்பொக்கட்' அடித்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரையும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவுக்கு பணித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .