Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், பிக்கு ஒருவர் பெயர்ப் பலகை நாட்டியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், அங்குள்ள பிக்கு ஒருவர், “இரஜமகாராம விஹாரை” என்ற பெயர்ப் பலகையை சீமேந்து கலவை போட்டு அமைத்துள்ளார்.
இது தொடர்பில், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரால், நேற்று முன்தினம் (21), முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
33 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago