Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மன்னாரிலிருந்து செல்லும் அரச போக்குவரத்துச் ;சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சாலை முகாமையாளர் அஸ்வர் தெரிவித்தார்.
மன்னாரிலிருந்து மட்டக்களப்பு, கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அரச போக்குவரத்துச் சேவைகளே தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
5 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago