2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தினால்...

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிள்ளையார்; கோவிலுக்கு அருகிலுள்ள பிரதான வீதி வளைவில் இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் வீதியை விட்டுவிலகி தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. (படங்கள்: வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .