2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று நீர் வழங்கள் சபை அறிவித்துள்ளது.

களனி ஆற்றில் எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் பதிக்கப்பட்டுள்ளதாக  குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .