Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 30 ஆயிரம் லீற்றர்; கசாயம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .