2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 30 ஆயிரம் லீற்றர்; கசாயம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .