Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கடலூர் அருகே இன்று அதிகாலை சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட ரயில் தடம்புரண்டதினால், 38 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின்போது, ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .