2024 மே 10, வெள்ளிக்கிழமை

சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் விளக்கமறியலில் கைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டிகிரி கே.ஜயதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் தன்னுடைய மனைவியின் பெயருடன் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசார பதாகைகளை பொருத்திகொண்டிருந்த போது அதனை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .