2024 மே 02, வியாழக்கிழமை

பகல் உணவு உட்கொண்ட நால்வர் வைத்தியசாலையில்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெட்டகொடவைச் சேர்ந்த பெண்ணொருவரும் (வயது 70), அவரது மகள் (வயது 40), எட்டு மற்றும் நான்கு வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் மூன்று வயதுடைய சிறுவன் ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒருவகை நச்சுத்தன்மை வாய்ந்த கீரையை எதிர்பாரதவிதமாக பகல் உணவில் சேர்த்துக் கொண்டுள்ளமையினாலே அவர்கள் இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர் என  பொலிஸார் தெரிவித்தனர்....

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .