2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீடொன்றிலிருந்து 4 இலட்சம் ரூபாய் கொள்ளை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பத்தாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (03) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வரும் இளம் பெண் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.


குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் கைவிரல் அடையாளங்களை சேகரித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .