2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுவர் இடிந்ததில் சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சம்மாந்துறை மலையடிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஜஃபர் ஹிஜாப் ஹாஸீக் (வயது 08) என்ற சிறுவன் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளான்.  

இந்தச் சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள வீதிப்  புனரமைப்பின்போது, மரமொன்று வீட்டுச்; சுவரில் விழுந்ததைத் தொடர்ந்து, வீட்டுச் சுவர் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சிறுவன் சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தரம் 03 இல் கல்வி கற்கின்றான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .