2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நலன்விசாரிப்பு...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டித் அமரதேவவின் நலனை விசாரிப்பதற்காக மஹரகமவிலுள்ள அவரது வீட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (03) சென்றிருந்தார். அவரது வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் இருந்ததுடன், ஜனாதிபதியின் பழைய ஞாபகங்களை மீட்டுவதற்காக அமரதேவ, சில பாடல்களையும் பாடிக் காட்டினார். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .