2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூதாட்டியை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்ல கதிர்காமத்தில் பெலிமல் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை தாக்கியதாகக் கூறப்படும் நபரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்ற நீதவான் வி.ஏ.ஜயசிரி உத்தரவிட்டார்.

தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி (வயது 70) கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சர்வதேச முதியோர் தினத்துக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மூதாட்டி கடந்த 20 வருடங்களாக செல்லக் கதிர்காமத்தில் பெலிமல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .