2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை - முனைச்சேனை பகுதியில் நேற்று திங்கட்கிழமை சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில்  உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூர் -59 ம் கட்டை பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சதக்கு லெப்பை நாகூர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .