2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொண்டையாவின் DNA பொருந்தவில்லை

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ அகரங்கஹ பகுதியில் 5வயது சிறுமியான சேயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மரபணு, சேயா சந்தவமியின் சடலத்திலிருந்த மரபணுவுடன் பொருந்தவில்லை என்று, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்துக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .