2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாய்லாந்து பெண் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாவிசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இந்த நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து பிரஜையான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான அந்தப்பெண்ணை கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .