Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பாக, கணேஷ்வரன் வேலாயுத்தினால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி, நெல்லியடி, இராஜ கிராமம் மற்றும் துன்னாலை மேற்கு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைக்கும் நிகழ்வு, நெல்லியடி இராஜ கிராமத்தின் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சுமார் 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .