2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலதிக வகுப்புகளுக்கு நாளை முதல் தடை

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் என்பன, நாளை 2ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சை, 17ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .