2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 17 பேர் படுகாயம்

Thipaan   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, அருப்பலையில் நேற்று இரவு இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில், வெளிநாட்டு பெண் உல்லாசப் பயணிகள் இருவர் உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவயிலிருந்து கண்டிக்குப் பயணித்த தனியார் பஸ், பாதையைவிட்டு விலகி 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .