Menaka Mookandi / 2016 ஜனவரி 29 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்தன, காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .