2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மதுபானசாலை தொடர்ந்து இயங்குமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் மதுபானசாலை தொடர்ந்து இயங்குமானால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் சனிக்கிழமை (06) தெரிவித்தார்.

மதுபானசாலை கடந்த 04ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் அறிவித்த நிலையில், மதுபானசாலை தொடர்ந்து இயங்கியதனை அடுத்து மாவட்டச் செயலருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுபானசாலைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் மதுபானசாலை இயங்குமானால் நடவடிக்கையெடுக்கப்படுமென மாவட்டச் செயலர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .