2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சபாநாயகருக்கு கூட்டு எதிர்க்கட்சி அச்சுறுத்தல்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தனிக்குழுவாக செயற்படுவதற்கு, சபாநாயகரால் அனுமதி வழங்கப்படாவிடில், நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போம் என்று, கூட்டு எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தி வருவதாக, அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பில், எந்தவித தீர்மானத்தையும் சபாநாயகர் அறிவிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .