2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்...

Thipaan   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் என்ற மகஜரில் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிடோர் கைச்சாத்திட்டனர்.

படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் இந்நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் இன்று(08) ஆரம்பமானது. (படங்கள் பிரதீப் தில்ருக்ஷண)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .