2024 மே 11, சனிக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருதுகங்கை ஹெதெக்ம பகுதியிலிருந்து வெலிப்பனை நோக்கிப் பயணித்த கனரக வாகனமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை 02 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதால் நெடுஞ்சாலை சில மணிநேரங்கள் மூடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .