2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிகரெட் பக்கெட்டுக்களுடன் பெண்கள் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுக்களுடன் டுபாயிலிருந்து வந்த  செல்ல முற்பட்ட பெண்கள் இருவரை, ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர், இன்று செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்துள்ளனர். 

கொழும்பைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 5,000 சிகரெட் பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .