2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெல்லம்பிட்டியவில் மூவர் சுட்டுக் கொலை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய 20 வீட்டுத்திட்ட பகுதியில் மூவர், நேற்று நள்ளிரவு  சுட்டுக் கொலை  செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

19, 24 மற்றும் 49 வயதுடைய மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .