2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பிராந்தி ஊடகவியலாளர் காஞ்சன குமார ஆரியதாஸவுக்கு, எதிராக செய்யப்பட்ட பொலிஸ் முறைபாட்டை வாபஸ் பெறுமாறு கோரி, கொழும்பு தொல்பொருள் திணைக்களத்துக்கு, முன்பாக இன்று பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஊடகவியலாளர் காஞ்சன குமார ஆரியதாஸ அண்மையில் எழுதிய செய்தி ஒன்றை, தொல்பொருள் திணைக்களம் நிராகரித்ததோடு அதற்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு செய்துள்ளது. இதனை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .