2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ பாத மலைக்கு ஹெரோய்ன் கொண்டுச் சென்ற இளைஞனுக்கு அபராதம்

George   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக சிவனொளிபாத மலைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கொண்டுச் சென்ற இளைஞனுக்கு ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இன்று 7,500 ரூபாய் அபராதம் விதித்தார். 

குறித்த இளைஞன், 14 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் சிவனொளிபாத மாலை சென்றிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு வீதி, பெஹலியகொடை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .