2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதை தடுக்குமாறு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு, இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X