Thipaan / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில அரசியல்வாதிகள் கூறுவதைப் போன்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடர்பில், பொலிஸில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தபோது, இராணுவ அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி இராணுவ முகாமொன்றுக்குள் செல்ல முற்பட்டதாக பிவித்துரு ஹெல உறுமய குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .