2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வனத்தில் விடுவிப்பு...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மஹவெவ, புஹூல்ஹேன பிரதேச மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு ஒன்றை, நவகத்தேகம வனஜீவராசிகள் அதிகாரிகள் பிடித்து தப்போவ வனத்தில் விடுவித்துள்ளனர்.

குறித்த குரங்கானது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகளைக் கடித்துள்ளதோடு, வீதியில் செல்லும் பெண்களையும்; கடித்துள்ளமையால், இப்பகுதி மக்கள் வெளியே சென்று வருவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நவகத்தேகம வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் குறித்த குரங்கைப் பிடித்து தப்போவ வனத்தில் விடுவித்துள்ளனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரிங்கர ஜயசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .