2024 மே 02, வியாழக்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை, வெளி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் 9 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரின் குடும்பத்தை தோட்டத்திலிருந்து  வெளியேற்றக்கோரி தொழிலாளர்கள் இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். (மு.இராமசந்திரன, ரஞ்சித் ராஜபக்ஷ)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .