2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

Kanagaraj   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆறு வைத்தியப்பீட மாணவர்கள் முன்னெடுத்த பேரணியின் மீது கண்ணீர்புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் பேரணியாக வந்தனர்.

அவர்கள், ஜனாதிபதி செயலகம் வரைக்கும் பேரணியாக செல்வதற்கு முயன்றபோதே,  லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்து, பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்குண்டு பிரயோகித்தும், தண்ணீர்தாரை பிரயோகம் செய்தும் விரட்டியடித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .