2024 மே 08, புதன்கிழமை

சிந்தனைக்கூடம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யாழ்ப்பாணம்' ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம், 121, இரண்டாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை (29) மாலை 04 மணிக்கு உரையாடல் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. 

'புலம்பெயர் தமிழர் அன்றும் இன்றும் (வேர்களும் கிளைகளும்)'  எனும் தலைப்பிலான உரையினை வண.பிதா.பேராசிரியர். அமுது, ஜோசப் சந்திரகாந்தன் நிகழ்த்தவுள்ளார். இவர் தற்போது கனடாவில் ரொறன்டோ பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசிரியராகவும் இறையியல் துறை தலைவராகவும் பணியாற்றுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X