2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நீதி வேண்டும்...

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட ஊடகவியலாளர் ‪சிவராம்‬ கொல்லப்பட்டு 11 வருடங்களாகும் நிலையில், அவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

படங்கள்: குஷான் பத்திரண 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .