2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இயந்திர கோளாறுக் காரணமாக பஸ் விபத்து

Sudharshini   / 2016 மே 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஞ்சிமலை பகுதியில் இயந்திரக் கோளாறுக் காரணமாக பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று  காலை  பஸ் நிலையத்துக்கு பஸ்ஸை ஓட்டி செல்ல முற்பட்ட  போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இயந்திரகோளாறு காரணமாகவே  இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .