2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடி விழுந்ததால்...

Kogilavani   / 2016 மே 03 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், எபோட்சிலி பகுதியில் திங்கட்கிழமை(2) இரவு இடி விழுந்ததால் பாரியமொன்று முறிந்து விழுந்ததுடன் அம்மரம் தீப்பற்றி எரிந்தாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.

இதன்போது, அருகிலிருந்த லயன் தொகுதியும் அதிர்வுக்குள்ளாகியதாகவும் ஆனால், யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

மலையகத்தில் மாலை வேளைகளில் பெய்துவரும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .