Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2016 மே 25 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ள வழக்கொன்றில் தன்னை ஆஜராகுமாறு அழைப்பாணை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கையாகும் என்றும் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் கூறினார்.
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட நாடாளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .