Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 11, சனிக்கிழமை
Sudharshini / 2016 மே 27 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் மாணிக்க கங்கையிலுள்ள முதலைகளை பிடிப்பதற்கு வனவிலங்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கதிர்காமத்திற்கு யாத்திரை வரும் மக்களது பாதுகாப்பை கருத்திற் கொண்டு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த இரண்டு வருடங்களில் முதலைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.
இதேவேளை, மாணிக்க கங்கைப் பகுதியில் சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .